பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா பாக்கியாவோட ரெஸ்டாரெண்டுக்கு வந்து நிற்கிறார். அதைப் பார்த்த பாக்கியா என்ன இனியா இந்த வெயிலுக்கால வந்திருக்க என்று கேக்கிறார். அதுக்கு இனியா சும்மாதான் வந்தனான் என்கிறார். அதனை அடுத்து பாக்கியா இண்டைக்குனு பார்த்து உனக்கு பிடிச்ச சாப்பாட்டை செய்து வச்சிருக்கன் சாப்பிடு என்கிறார். அதுக்கு இனியா இல்ல அம்மா நான் வரும்போதே சாப்பிட்டுத் தான் வந்தனான் என்று சொல்லுறார்.
இதனை அடுத்து இனியா, உன்னப் பத்தி ஜோசிச்சாலே எனக்கு அழுகையா வருது என்கிறார். அதுக்கு பாக்கியா என்ன பற்றி ஏன் ஜோசிக்கிற என்று கேட்கிறார். மேலும் பழைய ரெஸ்டாரெண்டைப் பற்றி எல்லாம் ஜோசிக்காத நான் நல்லாத் தான் இருக்கேன் என்கிறார். அதனைத் தொடர்ந்து கோபி இனியாவைக் கொண்டு போய் சுதாகர் வீட்ட விடுறார். பின் வீட்டில எல்லாரும் இருக்கினமா அவங்களோட கொஞ்ச நேரம் கதைச்சிட்டுப் போறேன் என்கிறார்.
அதுக்கு இனியா வேணாம் டாடி நீங்க போய்ட்டு வாங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோபி இல்ல இனியா அது தப்பாகிடும் என்று சொல்லிட்டு வீட்டுக்குள்ளே போறார். பின் கோபி எல்லாரையும் பாத்துக் கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆகாஷ் நீ ரெஸ்டாரெண்டுக்கு அம்மாவத் தான் பாக்கப் போனீயா என்று கேக்கிறார்.
மேலும் நல்ல குடும்பம் உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்லயா என்கிறார். பின் இனியா என்ர பக்கத்து நியாயத்தை நான் சொல்லிட்டன் பிறகும் ஏன் இப்புடி எல்லாம் கதைக்கிறீங்க என்று சொல்லுறார். மறுநாள் கோபி இனியாவைப் பாத்து உன்னோட voice ரொம்பவே டல்லா இருக்கு என்ன நடந்த என்று கேட்கிறார். அதுக்கு இனியா இப்படி ஒரு கல்யாணத்தை நீங்கள் பண்ணி வச்சிருக்கவே கூடாது என்கிறார். மேலும் ஆகாஷ் விஷயம் நிதீஸுக்குத் தெரிஞ்சு என்ன ரொம்பவே டார்ச்சர் பண்ணுறார் என்று அழுதுகொண்டு சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!