• Sep 20 2024

திருமணம் முடித்த கையோடு விமானத்தில் பறந்த நயன்-விக்கி-இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய முன்னணி நடிகையான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இருவர் வீட்டார் சம்மதத்துடன் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணத்தில் திரையுலகப் பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை மகாபலிபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது அதிலும் பலர் கலந்து கொண்டனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று திருமணம் முடிந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இன்று அதிகாலை திருப்பதி சென்று ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்ய உள்ளதாக நேற்று தகவல் வெளியாகின.

இந்நிலையில், இருவரும் விமானத்தில் இன்று அதிகாலை சென்றுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இதோ அவர்கள் திருப்பதி சென்ற புகைப்படம்...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement