• Apr 28 2024

கன்னத்தில் பளார் என அறைவிட்ட மூர்த்தி...அடுக்கடுக்காய் கேள்வி கேட்ட ஜீவா..பரபரப்பின் உச்சத்தில் இன்றைய எபிசோட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோரஸ் சீரியல் தற்போது விறுவிறுப்பபு கட்டத்தை நோக்கி நகருகின்றது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

அதில் கோவமாக வந்த ஜீவா மூர்த்தியிடம் கேள்விகளை கேட்கின்றார்.“ஏன் அண்ணா..என்னை இப்படி அசிங்கப்படுத்துறீங்க...காயப்படுத்தி காயப்படுத்தி ரசிக்கிறதில் என்ன ஆனந்தம்...” எனக் கேட்க கதிர் இடையில் என்ன அண்ணா இப்படி பேசுறாய்..எனக் கேட்கின்றார்.



அதற்கு கோவம் அடைந்த ஜீவா..“நான் உன்னிடத்தில் பேசவில்லைடா..அண்ணனிட்டபேச உன்கிட்ட பேமிசன் வாங்கனுமா..?” எனக் கேட்கின்றார்.

“ஏன் ஜீவா ஒரு மார்க்கமாக பேசுகிறாய்..” என மூர்த்தி கேட்கின்றார்.மொய் விஷயத்தில் எல்லா பெயரையும் எதின நீங்க..ஜீவா -மீனா பெயரை விட்டுடீங்க தானே என கண்கலங்கி அழுகின்றார்.“என்னை மட்டும் ஏன் விட்டீங்க..” எனக் கேட்கின்றார்.



இவ்வாறு பேசிட்டு இருக்கும் போது முல்லை நான் ரிசப்ஸ்சன்ஸ்ல தான் குடுக்க நினைத்தேன் அம்மா தான் வாங்கிக்கொண்டு எழுதிட்டாங்க..நீங்க மாமா கிட்ட சொல்லுவீங்க என்று நினைத்தேன் நீங்க சொல்லலையா..எனக் கதிரிடம் மட்டும் கேட்கின்றார்.இதனால் கதிர் நீ தானே சொல்லுகின்றேன் என்றாய்..இப்ப என்னிடம் கேட்கின்றாய் என கத்துகின்றார்.



இவ்வாறு இருக்கும் போது கண்ணன் செய்த வேலைக்கு பளார் என கன்னத்தில் அறைந்து விடுகின்றார் மூர்த்தி.நீ பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் என எழுதி இருக்க சொன்னன் தானே.என திட்டி விடுகின்றார்.



இவ்வாறு பேசிட்டே இருக்கும் போது மீனாவின் அப்பா தன்னுடைய பாட்டிற்கு இன்னமும் கொழுத்தி போடுகின்றார்இனால் தனமோ அப்படி இல்லை சித்தப்பா என சமாளிக்கின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement

Advertisement