• Sep 21 2024

சுந்தரியின் மீது சந்தேகப்படும் அவரது அம்மா- அனுவை தன் கைவசம் கொண்டு வந்த கார்த்திக்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான சன்டிவியில் ஆரம்பகாலம் முதல் தற்பொழுது வரை பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு சன்டிவவி சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் சுந்தரி. வாழ்க்கையில் ஏமாற்றமடைந்த இளம் பெண் தனது வாழ்க்கையில் எப்படி துணிச்சலாகவும் மனதைரியத்துடனும் இருந்த வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்று இந்த சீரியல் கூறுகின்றது.

மேலும் இந்த சீரியலில் சுந்தரியின் கணவன் கார்த்தி செய்யும் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அத்தோடு அனுவும் தற்பொழுது சந்தரிக்கு எதிராக திரும்புவது போல கார்த்திக் செய்து விட்டார்.

https://twitter.com/SunTV/status/1540620827728547846

இது தவிர சுந்தரியின் மாமா மகளான மாலினியை கிருஷ்ணாவுடன் சேர்த்து வைப்பதற்காக சுந்தரி போராடுகின்றார். இந்த நிலையில் தனது தாயிடம் மாலினி வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும் என்று கூறுவதால் சுந்தரி தனது வாழ்க்கையில் சந்தோசமாக இல்லை என அவரது அம்ம கண்டு பிடித்து விட்டது போலவும் புரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement