• May 21 2024

அண்ணக்காரர்களுடன் சண்டையிட்டு விட்டு ரொமான்ஸ் பண்ணும் கண்ணன்...கண்ணீர் வடிக்கும் தனம்...இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம் வாங்க...

அதாவது கதிரும் தனமும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர்.கண்ணனை சந்தித்த விடயம் பற்றி கதிர் சொல்கின்றார்.எப்படி கண்ணன் தனியாக வாழப்போறான் என்பதை நினைத்து கண்ணீர் வடிக்கின்றார் தனம்.இருந்தும் கண்ணன் வருகின்ற ஜடியா இல்லை என்பதும் தீர்க்கமாக சொல்லிட்டான் என கதிர் சொல்கின்றார்.

தான் வேணும் எண்டா பேசி பார்க்கட்டா..என தனம் கூறுகின்றார்.அதன் பின்னர் ஜீவா சோகமாக இருக்கின்றார்.அதன் பிறகு அவரை சமாதானம் செய்கின்றார் மீனாவின் தந்தை.அதன் பின் ஜீவாவுக்கு புது புல்லட் ஒன்று வாங்கி அதில் அவரை  சூப்பர் மார்க்கட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.

அதன் பின்னர் மூர்த்தி தனியாக இருந்து வேலை செய்வதைப் பார்த்து அவரின் மாமா பேசிக்கொள்கின்றார்.அந்த சமயம் கதிர் வந்து வேலை செய்வதாக கூற...வேண்டாம் நீ உன் கோட்டலை பார்..என்று மூர்த்தி செய்கின்றார்.அதன் பின்னரும் கதிர் வேணும் என்று வம்பிழுத்து செல்ல சண்டை போடுகின்றார்.

இவ்வாறு சென்று கொண்டு இருக்கும் போது ...ஜஸ்வர்யா கண்ணனை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்து விட்டு அவருக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து சினிமாவிற்கும் செல்கின்றனர்.


Advertisement

Advertisement