• May 19 2024

ஜனனியை பழிவாங்கிய ஜி.பி.முத்து- கடைசியில் தனலட்சுமி செய்த விசயம்..பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி  ஆரம்பித்து ஒருவாரம் ஆகிய நிலையில் நேற்று கமல் சேரின் எபிசோட்டு இடம்பெற்றது. தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கின்ற நிலையில் கமலின் எபிசோட் எப்படி நடந்தது என்பதை பார்ப்போம் வாங்க...

ஆரம்பத்தில் தனலட்சுமி ஜி.பி.முத்து மாதிரி பட்டு வேஷ்டி சட்டை போட்டு நிண்டாங்க.ஜி.பி.முத்தே அவங்களுக்கு பொட்டு எல்லாம் வெளிக்கிட்டு விடுகிறார்.

பின் கமல் சேர் வந்ததும் எல்லோரும் அழகாக வெளிக்கிட்டு வந்தாங்க.ஆரம்பத்திலே ஜி.பி.முத்துவிடம் ஆரம்பித்தார்.அதாவது பாதாம் பற்றி பேசிக்கிட்டு இருக்கும் போது கண்சன் ரூமில் ஒண்ணு இருக்கு எடுத்திட்டு வாங்க எனக் கூற ஜி்பி்முத்து எடுத்திட்டு வாரார்.அதில் பாதாம் இருக்க எடுத்து சாப்பிட இது தெரியுமா எனக் கேட்க பாதாம் தெரியுது ஆதாம் தான் தெரியவில்லை என இனசன்ற் ஆக கூறினார் ஜ.பி.முத்து.

அதுக்கு அப்புறம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வந்து ஒருவாரம் ஆகிட்டுச்சு எப்படி இருக்கு என கமல் சேர் கேட்கின்றார்.இவ்வாறு இருக்க வெளில இருக்கும் போது சாப்பாட்டை வேஸ்ட் பண்ணினம் ஆனா உள்ளே இருந்ததால சாப்பாட்டின் அருமை புரியது என்று ஜி.பி.முத்து கூறினார்.அப்புறம் மகேஸ்வரி எழுந்து நிற்கும் போது என்ன மகேஸ்வரி எல்லோரிட்டையும் முட்டிக்கிறீங்க என அவரை கலாய்த்து கேட்டிருந்தார்.பின் அதைக் கேட்டு வீடே சிரித்தார்கள்.

தனலட்சுமி அடுத்ததாக வெளியே இருந்து பார்க்கும் போது ஏன் எல்லாரும் அழுதிட்டு இருக்கிறாங்க அவங்களுக்கு எமோஸ்னல கட்டுப்படுத்த தெரியத எண்டு எண்ணினேன்.ஆனால் உள்ளே வந்து நான் அழுதப்பின் தான் எல்லாமே புரிந்தது எண்டு கூறினார்.

அசல் வெளியில இருந்ததை விட உள்ளே வந்தது தெரியாத ஆக்களுடன் ரிப் போன மாதிரி இருக்கு என்று கூறினார்.அவ்வாறு ராம் ரிவியு சொல்லும் போது ஒரு பொயின்ட் எடுத்து வச்சு நீங்க ரொம் தனியா இருக்கிறீங்களோ என்று கமல் கலாய்த்தார்.

அதன் பிறகு ஒவ்வொரு டீமோடும் பேசி இருந்தார்.பின் டீமின் தலைவர்களும் முன்னால வந்து நிண்டார்கள்.அதில் நல்லா செய்து இருந்தா கிறீன் கலர் கொடியும் நெகட்டிவாக இருந்தால் ரெட் கலர் கொடியும் காட்ட சொன்னார்.இவ்வாறு இருக்கையில் அமுதவானனுக்கு எல்லோரும் கிறீன் கலர் கொடி தான் கொடுத்தார்கள்.ஆனால் ஜனனிக்கு ஜி.பி.முத்து முதல் கிறீன் கலர் கொடியை கொடுத்து விட்டு பின்னர் அதை சட்டென்று பறித்து விட்டு இருந்தாலும் நீ மற்ற டீமுக்கு உதவி செய்யக் கூடாது எண்டு சொன்னது எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி ரெட் கலர் கொடியை குடுத்து விடுகின்றார்.தற்கு ஜனனி முகத்தை பாவமாக வைத்து அதற்கான விளக்கதி்தை கொடுக்கின்றார்.

ஷிவினுக்கு எல்லோரும் ரெட் கலர் கொடி தான் கொடுத்து இருந்தார்கள்.ஜி.பி.முத்து  தனலட்சுமிக்கும் இடையே நடந்த விசயத்தில் ஜனனிக்கும் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் தனலட்சுமி அவருக்கு கிறீன் கலர் கொடி தான் கொடுத்து இருந்தார்.பின்னர் இந்த வாரத்தில் எப்படி நடந்தது என்ன என்பதை பாட்டுப்பாடி முடித்துவிட்டார்கள்.இத்துடன் இந்த எபிசோட் முடிந்துவிட்டது.



Advertisement

Advertisement