• May 19 2024

இதற்கு பயந்தாரா நடிகர் அருள்நிதி-அவரே கூறிய தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர்.

இவ்வாறு இருக்கையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்திருந்தார்.

மேலும் இந்த நிலையில், 2008 காலக்கட்டத்தில் நடக்கும் கதையான இப்படத்தில் நடிப்பதற்கு 10 கிலோ வரை எடை குறைத்துள்ளதாகவும், முதலில் கல்லூரி மாணவனாக நடிக்கப் பயந்தேன் என்றும், ஒரு கல்லூரி மாணவனாக உணரத் தொடங்கிய பின் தான் நடிக்க தொடங்கினேன் என அருள் நிதி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து என்னிடம் அறிமுக இயக்குநர்கள் தான் கதை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் பெரும்பாலும் த்ரில்லர் ஜார்னரில் இருக்கின்றது. அதனால் அந்த மாதிரியான படங்கள் அதிகமாக வருகின்றது.

மேலும் பான் இந்தியா படங்களில் நடிப்பது பற்றி நான் யோசிக்கவே இல்லை. அதற்கான தகுதி இப்போது எனக்கு இல்லை என்று கருதுகிறேன். தமிழ் படங்களில் நடித்து இங்கு சாதிக்க வேண்டியதே நிறைய இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement