• Sep 21 2024

தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரீ கொடுக்கும் விஜய் பட நடிகை-யாருடன் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வந்தவர் தான் நடிகை பூமிகா. 

இவர் தமிழில் விஜய் நடித்த பத்ரி, ரோஜாக் கூட்டம் சூர்யா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.


இது தவிர பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவர்  பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


இதன் பின் கடந்த 2000ம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர்  கடந்த சில வருடங்களுக்கு முன் தான் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

தற்போது பூமிகாவின் தமிழ் படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதுஎன்னவென்றால் ஜெயம் ரவியின் 30வது படத்தில் அவருக்கு அக்காவாக பூமிகா நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம்.








Advertisement

Advertisement