• May 19 2024

செழியனின் திருட்டுத்தனத்தைக் கண்டுபிடித்த பாக்கியா- உண்மையை சொல்லாமல் மறைத்த எழில்- Baakiyalakshmi Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா வீட்டிற்கு வந்ததும் எல்லோரும் டூர் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா டூர்ல எவ்வளவு பிரச்சினை ஆனால் அம்மா எல்லாத்தையுமே அசால்டாக  தாண்டி வந்திட்டாங்க. அத விட பாட்டி இனி எப்போ திரும்ப காலேஜ்ல அசென்மென்ட் தருவாங்க டூருக்கு போகலாம் என்று கேட்கிறாங்க என்று சொல்ல எல்லோரும் சிரிக்கின்றனர்.


தொடர்ந்து பழனிச்சாமியிடம் எப்பிடி லைசன்ஸ் போனது என்று தான் தெரில,என்று சொல்ல எழில் இதைப் பற்றறி நிறைய யோசிக்காமல் போய் ரெஸ்ட் எடுங்க என்று சொல்கின்றார். அப்போது பாக்கியா செழியன் பற்றி கேட்க, அமிர்தா செழியன் முதல் மாதிரி வீட்டுக்கு வருவதில்லை சாப்பிடுவதில்லை என்று சொல்ல பாக்கியா சந்தேகப்படுகின்றார்.

மறுபுறம் செழியன் மாலினியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது மாலினி நீங்க இன்டைக்கு என்கூட தங்கினால் நல்லா இருக்கும் ஏதாவது சொல்லி இங்கையே தங்கிடுங்க என்கின்றார். அப்போது பாக்கியா போன் பண்ணி எங்க இருக்கிறாய் என்று கேட்க செழியன் எப்போ அம்மா வருவீங்க என்று சொல்ல பாக்கியா நான் வீட்டில தான் இருக்கிறேன் சீக்கிரமா வா நீ வந்தால் தான் துாங்குவேன் என்று சொல்கின்றார்.


இதனால் செழியனும் வீட்டுக்கு வருகின்றார்.அப்போது பாக்கியா உன்னோட செயற்பாடுகள் எதுவும் சரி இல்லை, நீ என்ன தப்பு பண்ணினாலும் அம்மாவுக்கு தெரிய வந்திடும். அதனால பார்த்து நடந்துக்கோ என்று அனுப்பி வைக்கின்றார். பின்னர் விடிந்ததும் பாக்கியா டூர்ல இருக்கும் போது கோபி அடிக்கடி போன் செய்து தொல்லை பண்ணிய விஷயத்தை எழிலிடமும் ராமமூர்த்தியிடமும் சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement