• May 19 2024

தேன்நிலவு செல்ல தயாராகும் அர்ஜுன், ஐஸூ! ஜீவாவை நினைத்து மனம் உருகும் ப்ரியா! ஈரமான ரோஜாவே 2

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் தான் ஈரமான ரோஜாவே2. இத் தொடர் பஞ்சாயத்தாகவும், நகைச்சுவையாகவுமே கடந்த வாரம்  ஔிபரப்பாகி இருந்தது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளிவந்திருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதனைப் பார்க்கலாம்.


காவியாவும் ப்ரியாவும் ஜீவா, பார்த்தியுடன் வாழ்ந்த இனிமையான நினைவுகளை மீட்டிக் கொண்டு வீட்டில் இருக்கிறாங்க,  அப்போது சக்தி வந்து கேட்கிறாங்க என்ன இரண்டு பேரும் மாம்ஸ் ஞாபகமா என கேட்டு பீல் பண்றாங்க எப்பிடியாவது இரண்டு பேரையும் மாமாவோட சேர்த்து வைக்கனும் என, அடுத்தகட்டமாக ஐஸூவும் அர்ஜுன் ஹனிமூண் கிளம்புறாங்க, அப்புறம் பார்த்தியும் ஜீவாவும் அர்ஜுன் தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என கோபமாக கதைத்துக் கொண்டு இருக்கிறாங்க, அந்த நேரம் ஐஸூவோட அம்மா, பெரியம்மா வாறாங்க பஞ்சாயத்த இழுக்கிறாங்க இப்பிடியே ஒரு கிளைமக்ஸ்சே நடக்கின்றது.


பார்த்தியும் , ஜீவாவும் சேர்ந்து ஐஸூவோட அம்மாவையும் அப்பாவையும் கலாய்க்கிறாங்க, ப்ரியாவும் காவியாவும் சிரிப்போட எங்க வீட்டுக்கு வருவாங்க ,நீங்க எங்களை நினைச்சு  பீல் பண்ணி கவலைப்பட வேண்டாம் என சொல்லி அத்தைகளை அனுப்பி விடுறாங்க, கடுப்பான இரண்டு பேரும் கிளம்புறாங்க, அதைப் பார்த்து ஜீவா, பார்த்தி, மாமா ஹப்பியாகி சிரிக்கிறாங்க , இத்தோடு இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement