தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தன் நடிப்புத்திறமையால் திரையுலகில் தனக்கென நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை நதியா.1985-ம் ஆண்டு பூவே பூச்சுடவா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானர் .
இதன் பின்னர் உயிரே உனக்காக , நிலவே மலரே உள்ளிட்ட படங்களில் தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தினர் . இதைத்தொடர்ந்து ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட படங்கள் ஒரு திருப்பு முனையாக அமைந்தன.
திருமணத்தின் பின்னர் சினிமாவிலிருந்து விலகியிருந்த நடிகை நதியா 2004ம் ஆண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தார்.
அதைத்தொடர்ந்து பல படங்களில் அம்மாவாக, ஆசானாக,முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார் .இந்நிலையில் இவரின் மகள்களின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதோ அந்த புகைப்படம்….
பிற செய்திகள்
- ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் நிரூப்- அந்த படத்தில் ஏழு ஹீரோயின்களா..?
- பாக்யா போனதுக்கு பிறகு இனியா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் கோபி -இன்றைய எபிசோட் அப்டேட்
- நடிகை நயன்தாரா பற்றி வெளியான சூப்பர் தகவல்…இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!
- பிரபல இயக்குநரை அழைத்துக் கதை கேட்ட விஜய்? அடடே இவரா..படம் ஹிட்டுத்தான் போல
- நடிகர் பிரபுவின் மகள் தற்போது இப்படியொரு தொழில் செய்கின்றாரா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!