• Apr 28 2024

லிப்லாக் காட்சிக்கு இப்படித் தான் சம்பளம் வாங்கினேன்- முதன்முறையாக ஓபனாகப் பேசிய ராஷ்மிகா மந்தனா

stella / 6 months ago

Advertisement

Listen News!

தமிழில் சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரஷ்மிகா மந்தனா. கன்னடம், தெலுங்கு படங்களில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் ரஷ்மிகா, நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.

கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு National Crush ரசிகர்களால் அழைக்கப்பட்ட ராஷ்மிகா,தற்பொழுது ஹிந்தி சினிமாவில் வாய்ப்புக்கள் குவிவதால் அங்கு அதிக படங்களில் நடித்து வருகின்றார். அதன் படி  ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்கிற படத்தில் நடித்துள்ளார்.


சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் ரன்பீர் கபூரும், ராஷ்மிகா மந்தனாவும் லிப்லாக் அடிக்கும் காட்சி அதிகமாக இடம் பெற்றுள்ளது.இந்த லிப்லாக் காட்சியில் நடிக்க ராஷ்மிகா மந்தனா அதிக சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.


இது தொடர்பாக பேசிய ராஷ்மிகா மந்தனா, குறிப்பிட்ட காட்சியில் நடிப்பதற்காக கூடுதல் பணம் கேட்கவில்லை. கதை பிடித்து இருந்தால் எந்த மாதிரியான காட்சியிலும் நடிப்பேன் என்று ராஷ்மிகா கூறியுள்ளார்.  இவரின் இந்தப் பேட்டி வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement