பிரபல குணச்சித்திர நடிகையான பவித்ரா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இவர், சுசீந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து 6 ஆண்டுக்கு பின் பிரிந்து தனியாக வாழ்ந்த நிலையில், பின்னர் நரேஷ் பாபுவை திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே, நரேஷ் பாபுவும் பவித்ராவும் ஓட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்த போது நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடிக்க முயன்றுள்ளார் என்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அதுமட்டுமின்றி நடிகை பவித்ரா பணத்துக்காக தனது கணவரை 4வது திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகை பவித்ரா லோகேஷ் அணிந்துள்ள வைர நெக்லஸ் தனது மாமியாருடையது என நடிகர் நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை பவித்ரா லோகேஷ் அணிந்துள்ள வைர நெக்லஸ் தனது மாமியாருடையது என நடிகர் நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- 1000 கோடி ருபாய் பட்ஜெட்டில் சங்கரின் படம் -யார் ஹீரோ தெரியுமா..?
- விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? நரேஷ் பாபுவின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா!
- சூர்யாவின் இரண்டு சூப்பர்ஹிட் படங்களை மாதவன் நிராகரித்தாரா…!
- ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் குட்டி ஆடையில் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா..
- நடிகை தேவயானிக்கு ஃபேவரைட் டிஷ் இது தானாம்-இந்த இயக்குநருக்கும் அதில் பங்கு இருக்கின்றதா..?!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!