• Sep 17 2024

படப்பிடிப்புக்கு சென்ற நயன்தாரா… எல்லை மீறிய பவுன்ஸர்ஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்பவர் தான் நடிகை நயன்தாரா.

இவருக்கும் விக்னேஷ் சிவனும் கடந்த மாதம் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். வெகு விமரிசையாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மறுவீடு விருந்தென்று பிஸியாக இருந்தனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.

எனினும் இதனை தொடர்ந்து தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். ஹனிமூனில் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்தினர். மேலும் அந்த புகைப்படங்களை தங்களின் சமூகவலைத்தளத்தில் பக்கங்களில் ஷேர் செய்து சிங்கிள்ஸை வெறுப்பேற்றினர்.

அப்போது நயன்தாராவின் பாதுகாவலர்கள் படமெடுக்கக் கூடாதென கூறி பத்திரிகையாளர்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டனர். அத்தோடு நயன்தாராவின் பவுன்சர்கள் நடந்து கொண்டவிதத்தால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

இதனை தொடர்ந்து ஹனிமூனை முடித்துவிட்டு சமீபத்தில் இருவரும் ஊர் திரும்பினர்.மேலும் ஊர் திரும்பிய கையோடு நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் ஜவான் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு காரில் புறப்பட்ட நயன்தாராவை பத்திரிகையாளர்கள் படமெடுக்க முயன்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement