ஜீ தமிழ் தொலைக் காட்சியில் ஔிபரப்பாகும் சீதா ராமன் சீரியல் அதிக பார்வையாளர்களை தன்னகத்தே சுவீகரித்து வைத்து இருக்கின்றது.
இத் தொடரில் கடந்த வாரம் ராம் சீதா புதிய பிஸ்னஸ் தொடங்க சித்தி, தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்க போகின்றார், அங்கு சுபாஸ், மனைவி சொத்து எழுதி வாங்க கையெழுத்து வாங்க திட்டம்போடுறாங்க அந்த நேரம் சீதா வந்து தடுக்கிறாங்க இப்பிடி சுவாரஸ்யமாகஔிபரப்பாகி இருந்தது.
இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில் ராம் புதிய தொழிலை தொடங்க இருக்கிறாரு, சீதா சொல்றாங்க உங்களுக்காக ஒரு புதுத்துணி வாங்கி இருக்கிறன் நாளைக்கு கம்பனில சைன் வைக்கும் போது பிஸ்னஸ்மென் மாதிரி இருக்கனும் என , ராம் எடுக்க போகும் லோனை எப்படியாச்சு நிறுத்தீடனும் எண்டு மகா ப்பிளான் பண்றாங்க, ராம் வங்கிக்கு போகும் போது மேனஜர் சொல்றாரு கொஞ்சம் கடன் தர லேட் ஆகும் என்று ராமை திருப்பி அனுப்பிறாரு, அப்போது மகாவை சீதா வங்கிக்குள்ள பாக்கிறாங்க, அது ராமிற்கு தெரிய வருகின்றது, சித்தியை நினைத்து வருத்தப்பட்டு மகாவிற்கு செம பதிலடி கொடுக்கிறாரு, மகா ஆடிப்போய் நிக்கிறாங்க இது தான் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ.
ராம் சீதா இனி என்ன செய்யப்போறாங்க? எப்படி கம்பனியை தொடங்க போறாங்க? மகா இனி என்ன சூழ்ச்சி செய்ய போறாங்க என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Listen News!