• Sep 17 2024

கார்த்திக்கிடம் இருந்து நிரந்தரமாக பிரிய முடிவெடுக்கும் ஷண்மதி!அதிர்ச்சியடையும் கார்த்திக்! ஷண்மதி மனசு மாறுவாளா? இனி நடக்க போவது என்ன? அதிரடி திருப்பங்களுடன் - பேரன்பு .

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!



ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் பேரன்பு  சீரியல் மாமியார் மருமளை வைத்து ஔிபரப்பப்படும் காதல் கதை நிறைந்த சீரியல் ஆகும். இத் தொடரில் கடந்த வாரம் ராஜேஸவரி ஆப்பீஸ் வேலைகளை கவனிக்க தொடங்கி இருந்தார். கார்திக்கை பொலிஸ் கைது செய்தது, அது ஷண்மதிக்கு தெரியவந்து ஒரு மாதிரி கார்த்திக்கும் வெளியில் வந்துட்டாரு, ஷண்மதி வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தார்  இப்பிடி சுவாரஸ்யமான கட்டங்களுடன்  ஔிபரப்பாகி இருந்தது.


இந்நிலையில் அடுத்த வாரத்துக்கான  ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில் ஷண்மதி வீட்டுக்கு போக ரெடி ஆகிறாங்க, ராஜிம்மா நல்லபடியாக குணமடைஞ்சிட்டாங்க நான் வந்த வேலை முடிஞ்சுது நான் கிளம்புறேன் என சொல்றாங்க, அப்புறம் சொல்றாங்க கார்த்திக்கிட்ட இருந்து நிரந்தரமாக பிரிய டிபோர்ஸ் வாங்கி தாங்க என கேட்கிறாங்க, இத கேட்டு கார்த்திக் அதிர்ச்சி அடையிறாரு, ஷண்மதி சொல்றாங்க என்னால் இனியும் இந்த வீட்டு மருமகள் என்ற பாரத்தை சுமக்க முடியாது என இத கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடையிறாங்க, இருவரும் டிபோர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுறாங்க,  இது தான்   அடுத்த வாரத்துக்கான ப்ரோமோ.


ஷண்மதி மனசு மாறுவாரா? கார்த்திக் என்ன செய்ய போகிறார்? இராஜேஸ்வரி எப்படி இதை சமாளிக்க போகிறார் என்பதை பாெறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement