இல்லத்தரசிகளை கவர்வதற்காக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அதிகம். அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாரி என்ற சீரியல் உருவாகி வருகின்றது.
இந்த சீரியல் ஒரு கிராமத்தை அடிப்படையாக வைத்து உருவாகின்றது.அந்த கிராமத்தில் அனைத்துக்குமே அபசகுணமாக அந்த கதாநாயகியை பார்க்கிறார்கள். அந்த நிலையில் பணக்காரர் ஒருவர் தன் வீட்டுக்கு அந்த பெண்ணை மருமகளாக்குகின்றார்.அங்கு அந்த பெண் எதிர்கொள்ள போகும் அனைத்து பிரச்சினைகளையும் எப்படி சமாளித்து போவதாக இத்தொடர் உருவாகின்றது .
இந்நிலையில், இந்த சீரியலுக்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.அந்தவகையில் நடிகை சினேகா. சரண்யா பொன்வண்ணன், சங்கீதா ஆகிய மூவரும் ட்ரெடிஷனலாக சாரி அணிந்து என்ஜாய் பண்ணி வருகின்றனர்.
அந்தவகையில் பிரமோஷனுக்காக பணிகள் நடைபெற்று இருக்கின்ற போது இவர்கள் 3 பேரும் என்ஜாய் பண்ணின போட்டோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றது
Listen News!