• May 04 2024

அன்னையர் தினத்தில் காஜல் அகர்வாலுக்கு நடந்த விபரீதம்- விளாசித் தள்ளிய நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் அஜித் விஜய் சூர்யா, தனுஷ், கார்த்தி என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.

இது தவிர தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்து இயக்கின்றார் இந்த நிலையில் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அத்தோடு சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் காஜல் அகர்வால் தான் குறித்த புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். இந்த நிலையில் நேற்றைய தினம் அன்னையர் தினம் என்பதால் தன் தாயை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் பெரிய கவிதையை போஸ்ட் செய்தார்

அதை பார்த்த நெட்டிசன்களோ, இது சாரா என்பவர் எழுதியதாச்சே. அடுத்தவர் கவிதையை திருடி தனது போன்று வெளியிடுவதா என்று கேட்டு சாராவும் கூறியதாவது, மை டியர் மம் என்கிற கவிதையை போன்று காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

அது என்னுடையது. அதனால் எனக்கு கிரெடிட் கொடுக்குமாறு யாராவது சொன்னால் நன்றாக இருக்கும் என்றார். அத்தோடு நெட்டிசன்கள் விளாசியதை பார்த்த காஜல் அகர்வால் சாராவுக்கு கிரெடிட் கொடுத்தார். அதை பார்த்த சாராவோ காஜலுக்கு நன்றி தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement