• May 20 2024

ராதிகாவைத் திட்டித் தீர்த்த ஈஸ்வரி- உண்மையை எல்லாம் போட்டைத்த எழில்- மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட கோபி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரிளல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது கோபி ராதிகாவிடம் கெஞ்சுவதை கோபியின் குடும்பத்தினர் அனைவரும் பார்த்து விடுகின்றனர். இருந்தும் கோபி ராதிகாவிடம் கெஞ்சி ஒரு மாதிரியாக தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த கோபியின் அம்மா ஈஸ்வரி கோபியை நினைதது கண்கலங்கி அழுகின்றார்.


இப்போது எழில் இதுக்கே அழுதால் எப்பிடி பாட்டி நேற்று டை் என்ன நடந்திச் என்று தெரியுமா? என்று கேட்டதோடு கோபி குடிச்சுப் போட்டு ரோட்டில் கிடந்த விஷயத்தையும் தானும் பாக்கியாவும் கொண்டு போய் அவரை அவருடைய வீட்டில் சேர்த்த விஷயத்தையும் சொல்கின்றார். இதனால் எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.

பின்னர் மறுபுறம் வீட்டுக்கு அழைத்து வந்த கோபி  ராதிகாவை சமாதானம் செய்கின்றார். இனியா வீட்டை விட்டு போனதால தான் குடிச்சேன். இனிமேல் குடிக்க மாட்டேன் என்று மயூ முன்னாடி மண்டியிட்டுசொல்கின்றார். ஆனால் ராதிகா கேட்பதாக இல்லை. இதனால் பட்டை அடித்து சாமி கும்பிட்டு விட்டுதீபம் ஏற்றி அதில் சத்தியம் பண்ணி இனிமேல் குடிக்க மாட்டேன் என்ற விஷயத்தை சொல்கின்றார்.இருப்பினும் ராதிகா கோபத்துடன் உள்ளை செல்கின்றார்.


பின்னர் ஈஸ்வரி கணவரிடம் கோபியை பார்த்திங்க தானே  எல்லாம் அவளால தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் என்று சொன்னேன். கடைசில இப்பிடி நிக்கிறானே என கண் கலங்கி அழுகின்றார். பின்னர் செழியனிடம கோபிக்கு போன் பண்ணி வரச்சொல்லு அவன் கிட்ட நான் பேசனும் என்று சொல்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement