• Apr 26 2024

தன்னந்தனிமையில் ஆர்யாவுக்காக காத்திருக்கும் சாயிஷா- தாறுமாறான கேள்வி கேட்டு வரும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காதல் மற்றும் நட்பு காமெடி போன்றவற்றை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் ஆர்யா. இதனைத் தொடர்ந்து சில காலத்தின் பின்னர் சிறப்பான திரைப்படங்களை தெரிந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

அந்த வகையில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படம் இவருக்கொடு கஃம்பாக் படமாக அமைந்தது. இப்படத்தின் மூலம் தான் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்ததோடு கவனிக்கப்படும் நடிகராகவும் மாறினார்.

இது தவிர அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சர்பாட்டா பரம்பரை ,ரெடி ஆகிய திரைப்படங்கள் இவரின் இமேஜை உயர்த்தியுள்ளது. இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது. மேலும் இவர் தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த ஆயிஷாவைக் காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு அண்மையில் ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. திருமணத்தின் பின்னர் சாயிஷா திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டதோடு சோஷியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது தனியாக படகில் பயணிப்பது போல புகைப்படத்தை பதிவிட்டு இருக்கின்றார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆர்யா எங்க போயிட்டார் மேடம் என்று கேட்டு வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement