• Apr 30 2024

உன் கையை கொடு என் பிரச்சினையை சொல்கிறேன்... மணி, ரவீனா இடையில் ரகசிய உரையாடல்... குறும்படம் காட்டுவாரா கமலஹாசன்...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்  பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இரண்டு வீடுகளில் பிக்பாஸ் நடக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அது எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். மேலும், 18 போட்டியாளர்களில் பாதி பேர் ஒரு வீட்டிலும் மீதி பேர் இன்னொரு வீட்டிலும் இருப்பார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். 


ஆனால் கேப்டனை கவராத ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ்.அதன்படி, பவா செல்லதுரை, நிக்ஸன், அக்‌ஷயா, ரவீனா, ஆயிஷா, வினுஷா ஆகிய ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றனர். 


அந்தவகையில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ரவீனா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மணியுடன் இரவு நேரத்தில் பேசி கொண்டிருக்கிறார். மணி தூங்க இல்லையா என்று கேட்க தான் செய்த வேலையை சொல்லி கொண்டிருக்கிறார். பிறகு ரவீனா என்ன பிரச்சினை என்று கேட்க மணி சொல்ல முடியாது, வாய்ப்பே இல்ல புரிஞ்சிக்கணும் என்று சொல்கிறார்.


எனக்கு தெரிய இல்லையே சத்தியமா தெரிய இல்ல என்று ரவீனா கூறவும் உன் கையை காட்டு என்று எழுதி காட்டுகிறார், ஆனால் ரியாக்ட் பண்ணக்கூடாது என்று சொல்கிறார் மணி. மறுபடியும் ரவீனா என நடந்தது என்று கேட்ட அவள்ளோத்தான் சொல்ல முடியாது என்று சொல்லி விட்டு ஓடி விடுகிறார். 


வெளிப்படையாக சொல்லாமல் இப்படி செய்தமைக்காக பிக் பாஸ் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை ஒரு வேலை வாரயிறுதியில் நடிகர் கமலஹாசன் அவர்களால் குறும் படம் காட்டப்படலாம் பொறுத்திருந்து பார்ப்போம்  

Advertisement

Advertisement

Advertisement