விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஐந்து சீசன்களை கடந்து வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். மற்ற சீசன்களை போலவே இந்த சீசனும் அதிரடியாக ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போட்டி இடம்பெறுகின்றது.அதில் ஷாந்தி மாஸ்டர் ,ஜனனி, ஜி.பி.முத்து ஆகியோர் கலந்து கொண்டு கடும் போட்டியில் ஈடுபடுகிறார்கள்.
அதாவது சில மணிநேரத்திலே அந்த கைப்பிடியை பிடிக்காமல் ஷாந்தி போட்டியை விட்டு வெளியேறுகின்றார்.
ஆனால், ஜி.பி. முத்துவும், ஜனனியும் கடுமையாக போட்டியிட்டு வருகிறார்கள்.அவர்கள் போட்டியில் ஈடுபட்டு ஒரு மணிநேரம் ஆகியும் இருவர்களும் பாட்டுப் பாடி போட்டியில் ஈடுபடுகிறார்.இந்நிலையில் நேற்று ஜி.பி. முத்துவிற்கு உடல்நலக் குறைவு காரணமாக ட்ரிப்ஸ் ஏற்றுபட்டது அப்படி இருந்தும் ஜி.பி.முத்து விடாமல் போட்டியில் ஈடுபடுகின்றார்.
இதோ இரண்டாம் ப்ரமோ ...
Listen News!