• May 18 2024

“தமிழ் நாட்டுப் பசங்க கேரளப் பொண்ணுங்கள குழந்தை போல பாத்துப்பாங்க” - கார்த்திகை தீபம் தீபாவின் க்கியூட் இன்டர்வியூ.

ammu / 1 year ago

Advertisement

Listen News!

ஷீ தமிழ் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் கார்த்திகை தீபம் என்ற சீரியலின் கதாநாயகி தீபா அதாவது ஆர்த்திக்கா காதலர் தினத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.


இதுதான் அவரின் முதல் பேட்டி என்பது அனைவருக்குமே தெரிந்தது. இந்த பேட்டியில் தமிழ் பையன் கேரளா பொண்ணு best pair இது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு நம்ம ஆர்த்திகா என்ன சொன்னாங்க தெரியுமா? "என்னை பொறுத்தவரை தமிழ் பையன் கேரளா பொண்ணு pair உண்மையிலேயே நல்ல pair ஆக இருக்க முடியும்" என்று கூறியிருந்தார். 


மேலும் தமிழ் நாட்டு பையன்களுக்கு கேரளா பொண்ணுங்க என்றால் ரொம்ப பிடிக்கும். இவங்க தமிழ் நாட்டு பொண்ணுங்களை விட கேரளா பொண்ணுங்களை கல்யாணம் பண்ணினால் அவங்களை கியூடா பத்துப்பாங்க. குழந்தையை போல பத்துப்பாங்க என்று கூறியிந்தார்.


இதை பார்த்தால் ஆர்த்திகாவும் சின்னத்திரை ஷபானாவை போல தமிழ் நாட்டு பையனை தான் கல்யாணம் பண்ணுவார் போல தெரிகிறது. மேலும் ஆர்த்திகாவிடம் நீங்க கல்யாணம் பண்ணிக்கபோகும் பையன் எப்பிடி இருக்கவேணும்? என்று கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு அவர் எனக்கு பையன் இப்பிடி தான் இருக்கனும் என்று இல்லை. என்னை புரிஞ்சு என்னுடைய இண்டஸ்ட்ரிகு சப்போர்ட் பண்ணக்கூடிய ஒருவராக இருந்தால் போதும். ஆக்ட்டிங் பண்றதெண்டால் கஷ்டம் தான் அதை புரிஞ்சு இருக்கனும் என்றார்.


அழகா இருக்கனுமென்று இல்லை அழக பார்த்து லவ் பண்ணினால் அழகு போனால் லவ்வும் போயிரும். மனச பார்த்து லவ் பண்ணனும் என்று கூறினார்.


மேலும் பையன் நல்ல வசதியா இருக்கனும் நல்ல வேலை இருக்கனும் எண்டெல்லாம் இல்லை என்னை பாசமாக பார்த்துக்கிட்டாலே போதும் என்றும் கூறியிருந்தார். ஸ்கூல் டைம்ல one சைடாக லவ் ஒன்று இருந்ததாகவும் கூறினார்.


ஆர்த்திகாவின் இந்த பேட்டியை கேட்ட தமிழ் நாட்டு பையன்கள் ரொம்ப குஷியா இருப்பாங்க என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பார்ப்போம் ஆர்த்திகாவை கரம் பிடிக்கப்போகும் லக்கி தமிழ் பையன் யார் என்று.


Advertisement

Advertisement