நீண்ட காலமாக காதலன் காதலியாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்த போட்டோக்களை அதிகம் வெளியிட்டிட்டு வந்தனர்.
இவ்வாறுஇருக்கையில தற்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு நயனும் நானும் அம்மாவும் அப்பாவும் ஆகிவிட்டோம்....
நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் இரட்டை ஆண் குழந்தைகள்❤️❤️நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து, நமக்கு 2 ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது❤️😇உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
அவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கலாம் என தெரிகிறது.இதோ அந்த பதிவு....
Listen News!