• Sep 19 2024

பிரபல நடிகையின் மரணத்தை அடுத்து தற்கொலை செய்து கொண்ட அவரது காதலன்- தீவிர விசாரணை நடத்தி வரும் போலீஸார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலைக் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தற்கொலை செய்து கொண்டு இறப்புக்குள்ளாகி வருவது ரசிகர்ளிடையே பேரதிர்ச்யை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரபல ஓடியா மொழி டிவி நடிகை ராஷ்மிரேகா ஓஜா என்பவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் அவரது காதலர் சந்தோஷ் பத்ராவும் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சந்தோஷ் தூக்கிட்டதை பார்த்தவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் சந்தோஷ் பத்ராவும் ஒடியா மொழி சினிமா துறையில் தான் பணியாற்றி வருகிறார். அவர்கள் இருவரது மரணத்திற்கும் பின்னணியில் என்ன இருக்கிறது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அத்தோடு நடிகை ராஷ்மிரேகா மரணத்திற்க்கு பின் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள் இருப்பினும் இவரும் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement