• Sep 19 2024

நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கிய நடிகை பூனம் பாண்டே- குற்றப்பத்திரிகை அனுப்பிய போலீஸார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகியவர் தான் பூனம் பாண்டே. ஆரம்பத்தில் நல்ல கதாப்பாத்திரங்களைத் தெரிவு செய்து நடித்திருந்தாலும் பின்பு பிரபல்யமாவதற்காக கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது முழு ஆபாச பட நடிகையாகவே மாறிவிட்டார்.

இதற்காக ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டு வந்தார். இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். இது தவிர தனது நிர்வாண வீடியோக்களை வெளியிட தன் வெப்சைட் மற்றும் ஆப்களையும் உருவாக்கி பணம் சம்பாதித்து வருகிறார்.

மேலும் இவர் சாம் பாம்பே என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பூனம் பாண்டே தனது கணவருடன் கோவாவுக்கு ஹனிமூன் சென்றார்.ஆனால், திருமணமான 13 நாட்களிலேயே கணவர் டார்ச்சர் கொடுப்பதாகக் கூறி கோவா போலீசாரிடம் சாம் பாம்பேவை சிக்க வைத்தார்.

கோவாவில் உள்ள சப்போலி அணைப்பகுதியில் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கியதால் .இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் பிரிந்து வாழும் நிலையில் பூனம் பாண்டேவை அடித்து துன்புறுத்தியதன் காரணமாக சாம் பாம்பேவை மும்பை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது நடிகை பூனம் பாண்டே மற்றும் சாம் பாம்பே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement