• May 08 2024

நிர்வாணமாக அமர்ந்து புகைப்பிடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை கிரண்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை கிரண். இப்படத்திலேயே கவர்ச்சியாக நடித்ததால் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது. இதனால் அன்பே சிவம், வின்னர்,தென்னவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புக்கள் குறைந்ததால் திருமலை படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு அயிட்டம் சாங் ஆடினார்.அதன் பின்பு அக்கா, அத்தை போன்ற கேரக்டர்களில் நடித்து வந்தார்.இதனைத் தொடர்ந்து படவாய்ப்புக்கள் இல்லாததால் ஓவர் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.

தொடர்ந்து தன்னுடைய விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு, பட வாய்ப்புக்காக காத்திருக்கின்றார். இதனால் கடுமையான கண்டனங்களையும், விமர்சனங்கள் எதிர்கொண்டு வருகிறார்.ஆனாலும், கவர்ச்சியின் எல்லையை கிரண் குறைத்து கொள்ள விரும்பவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில் இன்று தனது நிர்வாண போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதுவும் கையில் சிகரெட்டுடன்,நிர்வாணமாக அமர்ந்து புகைப்பிடிக்கும் போட்டோவை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். இதனை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement