ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகார வலம் வருபவர் அமீர் கான் .இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்போது சில வருட இடைவெளிக்கு பிறகு அமீர் கான் நடித்து இருக்கும் "சீதாரே ஜமீன் பர்" என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் படத்திற்கான புரோமோஷன் வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழில் அறிமுகம் ஆகும் திரைப்படம் பற்றி பேசியுள்ளார்.
லோகேஷ் கனகஜார் இயக்கும் கூலி திரைப்படத்தில் அமீர்கான் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிலையில் இப்படத்தில் ரஜனிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் நாகர்ஜுனா , சத்யாராஜ் , உபேந்திரா, சௌபின் ஷாகிர் ,சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தில் அமீர் கான் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து உள்ளார் இந்த நிலையில் தனது ரோல் பற்றி பேசிய அவர், கூலி படத்தில் என் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் . அந்த கேரக்டரை எல்லோருக்கும் பிடிக்கும் எனக் கூறியது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர் பார்ப்பு எழுந்துள்ளதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!