• Apr 01 2023

6 முறை தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் கவலைக்கிடம்- கடும் சோகத்தில் திரையுலகம்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பலரும் இறப்புக்குள்ளாகி  வருவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது பாலிவூட் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் ஷ்யாம் பெனகல்க்.

6 முறை தேசிய விருதுகளைப் பெற்ற இவருக்கு தற்பொழுது 88 வயது ஆகும் நிலையில் இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்து இருக்கின்றாராம்.


வயது முதிர்வு காரணமாக மருத்துவமனை செல்ல முடியாததால் வீட்டிலேயே அவருக்கு டயாலசிஸ் செய்யப்படுகின்றது. 

அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் 24 மணிநேர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்திய அரசு இவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கி கௌரவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement