• May 05 2024

அபாண்டமாக பழி சுமத்திய தந்தை... போலீசில் சிக்கிய பாட்டி... முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் அஞ்சலி.. பாமிலிக்காக இறுதியில் விக்கியை மறப்பாரா..?

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. இந்த சீரியலானது அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் அஞ்சலி "விக்கியோட அப்பாவும் ஸ்வேதாவும் எங்களை ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க, செய்யாத தப்பை  செய்ததாக சொல்லி என் பாட்டியையும் வேதநாயகத்தையும் அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷனில் வச்சிருக்காங்க, அவங்கள எப்பிடி நான் வெளிய எடுக்கப் போறேன்னு தெரியல" என மனதிற்குள் பீல் பண்ணுகின்றார்.


மறுபுறம் அஞ்சலி "நான் என்ன பண்ணினால் என் பாமிலியை ரிலீஸ் பண்ணுவீங்க" விக்கியின் தந்தையிடம் கேட்கின்றார். அதற்கு அவர் "நீ விக்கியை மறந்திடணும்" எனக் கூறுகின்றார். 


அதேபோன்று போலீசிடம் எதற்கு எங்களை அரெஸ்ட் பண்ணுனீங்க எனக் கேட்கின்றார். அதற்கு அவர்கள் 25லட்ஷம் ரூபாயை திருடினால் சும்மாவா விடுவாங்க..? எனக் கூறி அபாண்டமாக பழி போடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement