• May 09 2024

ராயப்பனை வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்-செஞ்சிட்டா போச்சு என பதிவிட்ட இயக்குநர் அட்லி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வரும் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்தவர் தான் அட்லி. இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்களை இயக்கினார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது பாலிவூட் நடிகர் ஷாருகானை வைத்து ஓர் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி என பலர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் அமேசான் பிரைம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ராயப்பனை மையமாக கொண்டு முழு படம் வந்தால் எப்படி இருக்கும் என அவர்கள் பதிவு செய்ய அதற்கு அட்லி செஞ்சிட்டா போச்சு என பதில் போட்டுள்ளார்.

அதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் ராயப்பன் கதை மட்டும் வந்தால் அது செம ஹிட் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement