• Apr 26 2024

திருமணத்திற்கு முன்பு ஜோதிகாவை காதலித்து வந்த வாரிசு நடிகர்...கடைசியில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் நட்சத்திர ஜோடியாக திகழ்பவர்கள் தான்  சூர்யா - ஜோதிகா. இவர்கள் சேர்ந்து சில படங்களில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் 2006 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.



திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, 2015 -ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

எனினும் தற்போது சூர்யா மற்றும்  ஜோதிகா இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.இவர்களின் படங்களிற்கு என்றே தனிரசிகர் பட்டாளமே உள்ளது.


இவ்வாறுஇருக்கையில் ஜோதிகாவிற்கு திருமணம் ஆவதற்கு முன்பு, பிரபல வாரிசு நடிகரான சிம்பு அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளாராம்.


ஆனால் ஜோதிகா சூர்யாவை தீவிரமாக காதலித்து வந்ததால் சிம்புவின் காதல் கடைசி வரை ஒருதலை காதலாக தான் இருந்ததாக கூறப்படுகிறது.   



Advertisement

Advertisement

Advertisement