இந்தியத் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். அதுமட்டுமன்றி இந்திய சினிமாவின் புகழ்பெற்ற உலக அழகியாகவும் திகழ்ந்து வருகின்றார். இவர் திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி இருப்பினும் தொடர்ந்தும் பல படங்களில் நடித்த வண்ணம் தான் இருக்கின்றார்.
அந்தவகையில் தமிழ் மக்கள் பெருமையாக கொண்டாடும் அளவிற்கு படு பிரம்மாண்டமாக தயாராகி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. கல்கியின் நாவலை மையமாக கொண்டு உருவான இந்தக் கதையை இரண்டு பாகங்களாக மணிரத்னம் அவர்கள் இயக்கியுள்ளார்.
முதல் பாகம் வெளியாகி நல்ல வசூல் வேட்டையை நடாத்தி வருகின்றது. இந்த படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் ஐஸ்வர்யா ராய். இந்த நந்தினி கதாபாத்திரம் தனது கனவு வேடம் என்று நடிகை மீனா கூட ஒருமுறை கூறியிருந்தார்.
இதனால் ஐஸ்வர்யா ராய் இப்படத்தின் மூலம் மேலும் மக்கள் மனதில் மேலும் அழுத்தமான ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இப்படி தமிழ் மக்களை பல ஆண்டுகளாக பல படங்கள் மூலம் கவர்ந்து வரும் ஐஸ்வர்யா ராயின் பெற்றோர்களின் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதோ அந்தப் புகைப்படம்..!
Listen News!