• May 06 2024

நிம்மதியை தொலைத்த சங்கர்- அப்பாவை மதிக்காமல் அதிதி செய்யும் வேலைகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சங்கர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவர். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அனைத்தும் சமூக மாற்றக் கருத்துக்களை கொண்டவை . இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்பங்கள் அனைத்தும் பிரமாண்டமானவை.

இப்படி பட்ட இயக்குநர் சங்கர் சமீப காலங்களை பல்வேறு பிரச்சனைகளுள் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றார். அதாவது பலகோடி செலவு செய்து நடாத்த இருந்த அவருடைய மூத்த மகளின் திருமணம் நின்று விட்டது .அந்த மனக கஷ்டத்தில் இருந்து மீள முடியாமல் இருந்த சங்கருக்கு அவருடைய இரண்டாவது மகளான அதிதியின் மூலம் தலைவலி ஆரம்பித்துள்ளது.

அதிதிக்கு சினிமாவில் நடிப்பது ஒரு கனவாக இருந்துள்ளது இதை அவரின் அப்பாவிடம் கூறியுள்ளார் . அதற்கு சங்கர் ஒரு படத்தில் மட்டும் நடிப்பதற்கு சம்மதித்துள்ளார். இதனால் முத்தையா இயக்கத்தில் உருவாக்கிய விருமன் படத்தில் கார்த்தியுடன் நடித்து முடித்துள்ளார் .

இந்த படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31 திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதிதி விருமான் படத்தை தொடர்ந்து இன்னும் நான்கு படங்களில் நடிப்பதற்கு உள்ளாராம் .

இந்த விஷயம் எதுவுமே சங்கருக்கு தெரியாதாம். சங்கர் ஒரு படத்தில் நடிப்பதற்கு மட்டுமே சம்மதித்தாராம் ஆனால் இவர் நான்கு படங்களில் நடிப்பதற்கு சம்மதித்தது சங்கருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .அப்பாவை மதிக்காமல் படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கின்ற விஷயம் சங்கருக்கு தெரியவந்ததால் அவர் பெரும் மாணவருத்தத்தில் உள்ளாராம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement