• May 10 2024

சீரியல் நடிகைக்கு திடீரென நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் -வைரலாகும் மாப்பிள்ளையுடனான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஒருஐ சில சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் தேஜஸ்வினி .

இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடித்திருந்தார்.

அதிக ரசிகர் பட்டானத்தை கொண்ட இந்த சீரியல் 2019 முதல் 2021 வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

தொடர் முடிவடைய நாயகி தேஜஸ்வினி ஜீ தமிழில் வித்யா நம்பர் 1 தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டானார்.

இந்நிலையில் தற்போது சீரியல் நடிகை தேஜஸ்வினிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர் திருமணம் செய்துகொள்ள போகும் அந்த பிரபலம் யார் என தெரியவில்லை.

ஆனால் அவரின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படங்கள்…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement