• Jul 01 2024

முடிவிற்கு வரும் “ராஜா ராணி-2 ” சீரியலில் அதிரடி காட்டும் சந்தியா...பரபரப்பு திருப்பங்களுடன் வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ராஜா ராணி -2 சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.தற்போது விக்கி கொலை செய்யப்பட்ட கேஷை சந்தியாவே விசாரித்து வருகின்றார்.

அதாவது மகளின் மானத்தை காப்பாற்ற சிவகாமி கொலை செய்து இருந்தாலும் தனது மாமியார் என்றும் பார்க்ாமல் சந்தியா கைது செய்வார் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்பேது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் காது குத்தும் நிகழ்வு இடம்பெறுகின்றது.நிகழ்விற்கு வருவது போல வராமல் போலீஸ் உடையில் மாஸாக வந்து இறங்குகின்றார்.

அப்போது சந்தியாவின் மாமியார்  ஏன் சந்தியா போலீஸ் உடையில் வருகிறாள் என திக்குமுக்காடுகின்றார்.

அவ்வாறே விழா நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது சரவணண் 3 பேரையும் அழைத்து எங்களில் ஒருவரைத் தான் சந்தியா அரஸ்ட் பண்ண வந்து இருக்கிறார்.எனக் கூறியதும் எல்லோரும் ஷாக்கடைகின்றனர்.


இவ்வாறுஇருக்க சந்தியா யாரை அரஸ்ட் பண்ணப்போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Advertisement

Advertisement