• Sep 17 2024

சீதாவை தீர்த்துக்கட்ட எல்லை மீறும் ராமின் தங்கைகள்! திமிர் பிடித்த மகாவை ஆட்டம் காண வைக்கும் சத்தியா? அதிர்ச்சியில் உறைந்து போன மகா! பரபரப்பான கட்டங்களை நோக்கி சீதா ராமன்.

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!



ஐீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் ரசிகர்கள் விரும்பிப்பார்க்கும் சீரியல் தான் சீதா ராமன்.

ராம் சீதா தனிக்குடித்தனம் வந்திருக்காங்க,  இந் நிலையில் ராம்  அப்பா மகாவிடம் பிடிவாதமாய் நிக்கிறாங்க ராம் வீட்டுக்கு வரணும் என, ஆனால் மகா போய் கூப்பிட்டும் ராம் வீட்டு போகவில்லை. இப்பிடி தாங்க இத் தொடரில் கடந்த வாராம் காட்சிகள் போயிருந்தது.



இந் நிலையில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதனை பார்க்கலாம் வாங்க.

சீதா தனியாக வீட்டில் இருக்கிறாங்க, அந்நேரம் ராமின் தங்கைகள் மூவரும் வந்து சீதாவை கொலை செய்ய ரை பண்றாங்க,  அப்போ கரெக்ட்டா மகாவின் அண்ணன் துரை வந்து சீதாவ காப்பாத்துறாரு, அடுத்தகட்டமாக ராம் வீட்டுக்கு வாறாரு வந்து சீதா என்னாச்சு என கேட்கிறாரு, அப்போ சீதா சொல்றாங்க இவரு மட்டும் இல்லை என்றால் என்னை உயிரோட பார்த்திருக்க மாட்டிங்க எண்டு அத கேட்டு அதிர்ச்சி அடையிறாரு நம்ம ராம்.



அடுத்த கட்டமாக சத்தியாவும் மனைவி மீராவும் மகா வீட்டில் இருக்கிறாங்க, சத்தியா மகாவிடம் சொல்றாங்க,  பிரபல தொழிலதிபர் கைது என நாளைக்கு நியூஸ் வரும் என சொல்லீட்டு இருக்கும்போது கரெக்ட்டா சீதாவை கூட்டிக்கிட்டு ராம் சித்தி ! என சத்தம் போட்டிட்டு வந்து சீதாவை கொலை செய்ய முயற்சி செய்ததை சொல்றாங்க, படிக்கிற பொண்ணுங்க கையில் கத்தி கொடுத்து அனுப்பியிருக்கீங்க  எல்லாம் மனுசங்களா? என கேட்கிறாரு இப்படி அதிரடியான திருப்பங்களுடன் தான் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement