• May 19 2024

தாயின் வார்த்தைகளால் அதிர்ச்சியடையும் கார்த்திக்! அபிராமிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! கார்த்தி , தீபா மீண்டும் இணைவார்களா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!



ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஔிரப்பாகும் சீரியலில் கார்த்திகை தீபம் மிகவும் இளம் ரசிகர்களுக்கு பிடித்த சீரியலாகும். இந்த சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் இடம் பெற்றிருந்தது. 


இந்நிலையில் கடந்த வாரம் கார்திக்கு தீபா பற்றிய சில உண்மைகள் தெரிய வந்தது, பின்னர் தீபா தன்னை வெறுப்பதற்கு என்ன காரணம் என தேடிகிட்டே இருந்தாரு, இந்நிலையில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதை   பார்போம்.



கார்திகை தீபம் ப்ரோமோவில் கார்த்திக் தீபா வீட்டில் இருந்து கிளம்பி தங்கள் வீட்டுக்கு வாறாரு , அடுத்த கட்டமாக கார்திட அம்ம கிட்ட கார்த்தி சொல்றாரு எனக்கு தீபா இங்கிருந்து போனதுக்கு என்ன  காரணம் என்று தெரியணும் எண்டு கேட்க அபிராமி நான் தான் காரணம் என சொல்றாங்க,  பின்னர் கொரியர் சேர்விஸ் கடையில்   இருந்து கார்திக்கு கடிதம் வருது, அதை கார்திட அண்ணன் பிரிச்சு பார்க்கிறாரு யூ எஸ் போறதுக்குரிய ரிக்கட்இருக்கு, இது எல்லாருக்கும் தெரிய வருகின்றது. கார்த்திய விசாரிக்கிறாங்க, கார்த்தி சொல்றாரு எனக்கு  தனியா இருக்கனும் அதுதான் போறன் என சொல்றாரு, அபிராமி முடிவு பண்றாங்க தீபாவை வீட்டுக்கு கூட்டிவர, இந் விஷயத்தை கார்திக்கின் அண்ணி தீபாவுக்கு சொல்றாங்க, தீபா அத கேட்டு ஹப்பியாகிறாங்க இது தாங்க நாளைக்கான  ப்ரோமோ.


Advertisement

Advertisement