• May 10 2024

தந்தையை நினைத்து மனம் உடைந்து போகும் ராம்,! மகாவினை எதிர்த்து பேசும் சேது! இனி நிகழப்போவது என்ன? அதிரடி திருப்பங்களுடன் சீதா ராமன்!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகி வரும் சீரியல்களில் சீதா ராமன் சீரியல் ரசிகர்களால்  விரும்பி பார்க்கப்படுகின்றது. இத் தொடர் பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் தற்பொழுது ஔிபரப்பாகி வருகின்றது. இத் தொடரின் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளி வந்திருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதனை பார்க்கலாம். 


சேது ஹாஸ்பிட்டலில் இருக்கிறார். அதை கேள்விப்பட்டு ராம் சீதா பார்க்க வாறாங்க, மகா ராம் கிட்ட போய் சாெல்றாங்க நீ வருவாய் எண்டு தெரியும் , என ராமின் தங்கையும் எங்களை விட்டு போகமாட்டன் என்று சொல்லு, தையல்காரி வேண்டாம் விட்டிட்டு வா  அண்ணா  என அழுறாங்க,  சீதாவை காரணம் காட்டி எல்லாரும் திட்டும்போது ராம்  சீதா என் மனைவி என சாெல்றாரு, இப்பிடி நிறைய சண்டை நடக்கின்றது.


ராம் அப்பாவை போய் பார்க்கிறார். சீதாவும் உள்ளே போய் சேதுவுக்கு ஆறுதல் சொல்றாங்க! அப்போது மகாலட்சுமி  மொத்த  குடும்பமும் உள்ளே வாறாங்க, டாக்டர் சொல்றாங்க ராம் கூடவே இருக்கனும்  அப்போது தான் சேது குணம் அடைவார் என சொல்றாரு அதை கேட்டு ராம் சேது கூடவே வீட்டுக்கு போக முடிவு செய்றாங்க,  ராமை மட்டும் இங்கு விட்டிட்டு சீதாவை கூட்டிக்கொண்டு போகச்சால்லி மகா, அர்ச்சனா சொல்றாங்க சீதா அப்பா அம்மாகிட்ட சொல்றாங்க, சீதா வந்து எங்க அம்மாகிட்ட இதை சொல்ல வேண்டாம், பாஸ் கிட்ட சொல்லுங்க என, இப்பிடியே ஹாஸ்பிட்டலில் ஒரு பஞ்சாயத்து போய்கிட்டிருக்கு


அடுத்த கட்டமாக சேதுவை வீட்டுக்கு கூட்டி வாறாங்க,  அண்ணனைப் பார்த்து மீரா அழுறாங்க, அங்கயும் ஒரு பூகம்பமே நடக்கின்றது. பிறகு சீதா ஆராத்தி எடுக்கிறா , சேது சீத்தாவை நினைச்சு கவலைப்படுறாரு, அதோட இன்றைய எபிசோட் நிறைவடைகின்றது.


சேது இனி மனது மாறி சீதாவை மருமகளாக ஏற்கின்றாரா?  மீராவுக்கு நல்ல அண்ணணாக இருக்கிறாரா? மகா இனி என்ன செய்யபகின்றார் என்பதை. பார்க்கலாம்

Advertisement

Advertisement

Advertisement