• Apr 28 2024

சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா- ஆரம்பிக்க முதலே இப்படியா?- என்ன காரணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று அவரை வெளியே செல்ல சொல்கிறார்.

அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆர்வமாக உள்ளார்கள்.இந்த தொடரின் மூலம் மக்களிடம் நன்கு பிரபலமாகியுள்ளார் ரித்திகா. இவர் நடிக்கும் அமிர்தா கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது.


இவர் ஷு தமிழில் மிர்ச்சி செந்தில் நடிக்க புதியதாக உருவாகிவரும் அண்ணா என்ற தொடரில் அவருக்கு தங்கையாக நடிக்க கமிட்டாகி இருந்தார். தொடருக்கான பூஜை அண்மையில் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது.


ஆனால் தற்போது இன்னும் ஒளிபரப்பப்படாத அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் ரித்திகா, அவருக்கு பதில் யார் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவில்லை, இவரும் ஏன் விலகினார் என்பது பற்றியும் தகவல் இல்லை ன்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement