தமிழகத்தில் பிரபலமான தொழிலதிபராக இருப்பவர் தான் லெஜண்ட் சரவணன்.பிமாண்ட ஷொப்பிங் மாலை வைத்திருக்கம் இவர் ஆரம்பத்தில் முன்னணி நடிகைள் பலருடன் இணைந்து விளம்பரங்களில் மாத்திரமே நடித்து வந்தார். இந்த விளம்பரங்களும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இதனை அடுத்து தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாகவும் அறிமுகமாகினார். பான் இந்தய அளவில் வெளியாகிய இப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாகவே கருதப்பட்டது. இருப்பினும் படம் விமர்சன ரீதியாக நெக்கடிவ் கமெண்டுகளையே பெற்றது.
இருப்பினும் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது.சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.
இந்நிலையில், தற்போது அனைவருக்கும் சப்ரைஸ் கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதாவது 24 மணி நேரமும் அன்ன தானம் நடைபெறுகிறது என்றும் தன்னுடைய சொந்த வீட்டில் பொது மக்களுக்கு இடம் எப்போதும் உண்டு என்றும் கூறி பதிவுசெய்துள்ளார் லெஜண்ட் சரவணன்.
இதன் மூலம் தனது வீட்டை ரசிகர்கள் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளார்.இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!