சன் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே.இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இது தந்தை மகளுக்கான பாசபோராட்டத்தை எடுத்துக்காட்டும் தொடர்.தற்போது இந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி ட்விஸ்ட் வந்திருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகன் யுவா இறந்து கிடப்பது போலவும், அவரது உடலைப் பார்த்து மீரா மற்றும் கௌதம் இருவரும் அழுவது போலவும் இருக்கிறது.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். இதோ அந்த புகைப்படம்...
Listen News!