• May 04 2024

அவள் என்மீது படுத்தால் " வாட்டர் பெட் மாதிரி இருக்கும்"-மகாலட்சுமி எதிரில் ஓபனாகப் பேசிய ரவீந்திரன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்பொழுது அதிக அளவில் பேசப்பட்டு வரும்  திருமணங்களில் ஒன்று தான் தயாரிப்பாளர் ரவீந்திரன், வீடியோ ஜாக்கி மகாலட்சுமி திருமணம்.அந்த அளவிற்கு அவர்களின் திருமணத்தை குறித்த டாக் இன்னும் சமூகவலைதளத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் வலம வரும் மகாலட்சுமி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 


இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் சர்ச்சையில் சிக்கினார்.அந்த சீரியல் நடிகரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவருடன் இருந்து விலகினார்,பிறகு லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்,

இந்நிலையில்தான் ரவீந்தரன் உடன் காதல் ஏற்பட்டு அவரை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.திருமணமானதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் சிலர் தம்பதியரை  ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி கொடுத்தார், அப்போது எனக்கு ஒரு கமெண்ட் ஒன்று வந்தது, அந்த கமெண்ட் என்னவென்றால், " யோவ் நீ  அவங்க மேல படுத்தா  அவ்வளவுதான்யா " என்று வந்தது. அப்போது எனக்கு தோன்றியது என்னவென்றால், அவள் என்மீது படுத்தால் " வாட்டர் பெட் மாதிரி இருக்கும்" இதை எப்படி நான் அவளுக்கு புரிய வைப்பது, ஆனால் இதை என்னால் சொல்ல முடியாது ஆனால் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சொல்கிறேன் என்றார்.



Advertisement

Advertisement

Advertisement