• Sep 21 2024

குக் வித் கோமாளி 3யின் முதல் பைனலிஸ்ட் இவர் தான்..வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்டும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.முதலாவது சீசன் வெற்றியை அடுத்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் நடுவர்களாக செப் தாமு மற்றும் செப் வெங்கேடஸ் பட் ஆகிய இருவரும் மூன்று சீசன்களாக இருந்து வருகிறார்கள்.

அத்தோடு முதல் இரண்டு சீசனை விட இதற்கு கொஞ்சம் அதிக பார்வையாளர்கள் வந்துள்ளார்கள் என்றே கூறலாம்.

இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே நடந்துள்ளது. இதில் முத்துக்குமார், ஸ்ருதிகா, தர்ஷன், வித்யூலேகா, அம்மு அபிராமி என ஐந்து நபர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இதில் நடுவார்களால் முதல் பைனலிஸ்ட்டாக ஸ்ருதிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன்முலம், அவர் நேரடியாக குக் வித் கோமாளி சீசன் 3யின் பைனலுக்கு சென்றுள்ளார். அத்தோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஸ்ருதிகாவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement