• Nov 22 2025

பேச்சு மூச்சின்றி கிடக்கும் அப்பத்தா- மருமகள்களை திட்டிய குணசேகரன்- கதறி அழுத விசாலாட்சி- Ethirneechal

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், விசாலாட்சி குணசேகரனிடம் இதோ இவளுக இருக்கிறாளுகளே இவளுகளின் ஆட்டத்தை இனிமேல் யாராலும் அடக்க முடியாது என்று சொல்ல குணசேகரனும் சோகத்தில் இருக்கின்றார்.

தொடர்ந்து ஜனனி அப்பத்தாவைச் சென்று பார்க்கும் போது, அப்பத்தா மயக்கமாகி கிடப்பதால் எல்லோரும் சேர்ந்து அப்பத்தாவை எழுப்ப முயற்சி செய்கின்றனர். அப்பத்தா எழும்பாத காரணத்தால் ஹாஸ்பிட்டலுக்கு துாக்கிக் கொண்டு ஒடுகின்றனர்.  இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement