புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட நடிகைகளில் ஒருவர் யாசிகா ஆனந்த். அதுமட்டுமல்லாது இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகியும் கூட. அத்தோடு இவர் 'துருவங்கள் பதினாறு' எனும் திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் 2018 இல் இடம்பெற்ற பிக்பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர்களால் பெரிதும் கவரப்பட்டார்.
அதன் பின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' எனும் திரைப்படத்தின் மூலம் மென்மேலும் பிரபலமாகினார். அதுமட்டுமல்லாமல் மாடலிங்துறையில் இருந்து வந்து கிளாமரில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த யாஷிகா ஒருசில படங்களில் முக்கிய ரோலில் தற்போதும் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு கார் விபத்து ஏற்பட்டு 4 மாதம் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.அதன்பின் அதிலிருந்து மீண்டும் வந்த யாஷிகா மீண்டும் போட்டோஷூட் பக்கம் சென்று பிகினி ஆடையில் எல்லை மீறி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வாயைப் பிளக்க வைத்துள்ளார்.
Listen News!