போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
இவர் இயக்கத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் முதல் முறையாக நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா இரு பெரும் நடிகைகள் இணைந்து நடித்திருந்தார்கள்.
மேலும் இப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் முதல் முதலில் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது சிவகார்த்திகேயன் தானாம்.
ஆம், நயன்தாரா, சிவகார்த்திகேயன், திரிஷா இந்த மூவரை வைத்து தான் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாக இருந்ததாம்..
ஆனால், அப்போது சில காரணங்களால் சிவகார்த்திகேயனால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிற செய்திகள்:
- பீஸ்ட் படத்தின் வெற்றியை கொண்டாடும் படக்குழுவினர்- அப்போ இதில நம்ம தளபதி இல்லையா?
- உதயநிதி ஸ்டாலின் போட்டோவை முதுகில் ஒட்டிக் கொண்டாடிய ரசிகர்கள்- அட இது தான் காரணமா?
- 7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூலின் முழு விபரம்..!
- தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா-எப்போது தெரியுமா..?
- அஸ்வின் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்- கோவை சரளாவா இது?
- தனது 61வது படத்திற்காக பயணம் செய்த அஜித்- லேட்டஸ்ட் ஏர்போர்ட் வீடியோ
- டான்ஸ் ஆடும் போது கீழே விழுந்த பாவ்னி-அமீர் செய்த விசயம்-வைரலாகும் வீடியோ…!
- வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டியா இப்படி.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே..இதோ புகைப்படம்..!
- கைதி நான் நடித்திருக்க வேண்டிய படம்…உண்மையை உடைத்த விக்ரம் பட நடிகர்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!