• Apr 27 2024

மகனுக்காக மீண்டும் சேர்ந்த தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா...லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்-அவரே பதிவிட்ட பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி தங்களின் பிரிவை சமூக வலைதளங்களில் அறிவித்தார்கள்.இது ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதாவது 18வருடம் இல்லற வாழக்ககையில் ஈடுபட்டு இரண்டு புதல்வர்களை பெற்று எடுத்த இருவரும் ஏன் பிரிகிறார்கள் என்ற கேள்வியே.

இதையடுத்து தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியிலையே முடிவடைந்தது.

ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷின் பெயரை நீக்கிவிட்டார் ஜஸ்வர்யா. தன் அப்பா ரஜினிகாந்தின் பெயரை மட்டும் வைத்திருக்கிறார். அவ்வப்போது இருவரும் தங்களுடன் நேரத்தை தங்களது மகன்களுடனும் செலவழித்து வருகின்றன.

இவ்வாறு இருக்கையில் இவர்கள் இருவரும் பொது இடத்தில் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கின்றாங்க.


அது யாருக்காக என்றால் அவரது மூத்தமகன் யாத்திராவிற்காக தான்.அதாவது யாத்ரா ஸ்போட்ஸ் காப்டன் {SPORTS CAPTION} ஆகிஉள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் ஜஸ்வர்யா பகிர்ந்து உள்ளார்..அத்தோடு தனுஷ் உடன் நின்ற  புகைப்படத்தையையும் தனது ஸ்ரோறியில் வெளியிட்டு உள்ளார்.இவ்வாறு இருக்கையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதற்கு லைக்ஸ்களை இட்டு வருவதோடு அதனை பகிர்ந்தும் வருகிறார்கள்.




Advertisement

Advertisement

Advertisement