• May 03 2024

தன்னுடன் ஜெனி பேச வராததால் செழியன் எடுத்த முடிவு- ராமமூர்த்தி செய்த சேட்டையை நினைத்து சிரிக்கும் பாக்கியா- Baakiyalakshmi Serial

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராதிகா எப்ப பார்த்தாலும் உங்க குடும்பத்தை பற்றியே பேசிறீங்களே, எங்களைப் பற்றி எப்பவாவது யோசிச்சிருக்கிறீங்களா என்று கேட்கின்றார். இதனால் கோபி இனிமேல் அப்படி நடக்காது நாம, இனிமேல் ஜாலியாக இருக்கலாம் என்று ராதிகாவுக்கு சத்தியம் பண்ணுகின்றார். மறுபுறம் இனியா தன்னுடைய தோழியுடன் போன் கதைத்துக் கொண்டிருக்கின்றார்.


மேலும் போன் கதைத்து முடித்ததும் பாக்கியாவுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டிரு்பதோடு நீ சந்தோஷமாக ரோட்டூர் டாடி கூட போய்ட்டு வா என்று சொல்கின்றார். பின்னர் விடிந்ததும் ஜெனிக்கு வளைகாப்பு வருவதால் பாக்கியா விதம் விதமாக சுவிட்டுகள் செய்து கொண்டிருக்கின்றார். அப்போது ஜெனி வளைகாப்பு முடிஞ்சவுடனேயே என்னை அனுப்பி விடுறீங்க நான் எண்ணிட்டே இருப்பேன் என்னை வந்து நீங்க சீக்கிரமா கூட்டிட்டு வந்திடனும்.

இல்லை என்றால் நானே வந்திடுவேன் என்று சொல்கின்றார். இதனால் ஈஸ்வரி அப்பிடி எல்லாம் பண்ணிடாதம்மா பொண்ணுங்க என்றால் அப்பிடித் தான் என்று சொல்லி சமாதானப்படுத்துகின்றார். பின்னர் தனது வளைகாப்பு முடிச்சு வீட்டுக்கு போக கிளம்பும் போது ராமமூர்த்தி தனக்கு முதலே காருக்குள்ள போய் இருந்த விஷயத்தை ஈஸ்வரி சொல்ல எல்லோரும் சிரிக்கின்றனர்.


பின்னு மேலே வரும் ஜெனியிடம் செழியன் இன்டைக்கு ஒரு நாள் தான் வீட்டிலையே நிற்கப் போறன் என்கிட்ட பேசேன் என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணேன் என்று கேட்கின்றார்.அப்போது அமிர்தா கூப்பிட ஜெனி வெயிட் பண்ணு வந்திடுவேன் என்று கீழே வருகின்றார். அந்த நேரம் பார்த்து செழியனின் மேடம் போன் பண்ணி வரச் சொல்ல முதலில் மறுப்புத் தெரிவித்த செழியன் பின்பு வருகின்றேன் என்று சொல்கின்றார்.

மேலும் பாக்கியா தான் செய்த சுவிட்களை பரிமாற எல்லோரும் சாப்பிடடு நல்லா இருக்கு  என்றுசொல்லும் போது ஜெனி தனது வீட்டுக்கு போவதை நினைத்து இனியா கவலைப்பட பாக்கியா சமாதானப்படுத்துகின்றார்.மேலும் ராமமூர்த்தி தங்களுடைய காதல் கதை பற்றி சொல்ல எல்லோரும் சிரிக்கின்றனர். அந்த நேரம் செழியன் மறுபடியும் கூப்பிட ஜெனி தாத்தா கதை சொல்லுறாரு அதைக் கேட்டிட்டு வந்திடுறேன் என்று சொல்லி விட்டு வருகின்றார்.


இதனால் செழியன் மேடம் வரச் சொன்னதால் அங்கே போகின்றார். அங்கே செழியனைக் கண்ட மேடம் செழியனைப் பற்றி புகழ்வதோடு தான் தனியாக இருப்பதாகவும் எமோஷனலாக பேசுகின்றார். இதனால் செழியன் பக்கத்திலிருந்து ஆறுதல்ப்படுத்துகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement