அருண் விஜய்யின் 33-வது படம் தான் 'யானை'.இப்படத்தை இயக்குநர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, போஸ் வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து இருக்கிறது.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
வழக்கமான ஹரியின் திரைப்படம், அதிரடி வசூல் வேட்டை நடத்துகிறது. எனினும் இதுவரை மொத்தமாக படம் ரூ. 11 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமையிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்
- ஷாக்கில் பாக்கியா செய்த வேலை-கதறி அழும் ஈஸ்வரி – பாக்கியலட்சுமி எபிசோட் அப்டேட்
- விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? நரேஷ் பாபுவின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா!
- சூர்யாவின் இரண்டு சூப்பர்ஹிட் படங்களை மாதவன் நிராகரித்தாரா…!
- ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் குட்டி ஆடையில் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா..
- நடிகை தேவயானிக்கு ஃபேவரைட் டிஷ் இது தானாம்-இந்த இயக்குநருக்கும் அதில் பங்கு இருக்கின்றதா..?!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!